பொதுப் போக்குவரத்து

சென்னை: மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்களில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் இனி ஒரே கட்டண அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
பள்ளிசெல்வோருக்கு உதவக்கூடிய வகையில், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்துச் சேவை எண் 261ஐ ஈடுபடுத்தும் சோதனையோட்டம் மே 9ஆம் தேதி அங் மோ கியோ வட்டாரத்தில் தொடங்கியுள்ளது.
போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் சென்ற ஆண்டுக்கான நிகர லாபம் $69.1 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. இது 1.5 விழுக்காட்டு உயர்வாகும்.
இஸ்கந்தர் புத்ரி: ஜோகூர் பாருவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண விரைவில் புத்ரா ஜெயாவில் இரண்டு உயர்நிலை சந்திப்புகள் நடத்தப்படும் என ஜோகூர் மாநில செயற்குழு உறுப்பினரான முகமது ஃபஸ்லி முகமது சலே தெரிவித்தார்.
நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளுக்கு, முன்கூட்டியே பணம்செலுத்தப்பட்ட நெட்ஸ் அட்டைகள் இலவச பரிமாற்றம் செய்துகொள்வது ‘மறு அறிவிப்பு வரும் வரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.